Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: இந்தியாவை மீண்டும் ஆளப்போவது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று கூறுகிறார் பரமானந்த பாபாஜி.
இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் ஆட்சி மிக சிறந்த ஆட்சி. ஆனால் அதுபற்றி தவறான கருத்துக்களை சிலர் பரப்பி ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மோடி ஒரு சிறந்த ஆளுமைத்திறன் படைத்த ஆட்சியாளர். வரும் காலத்தில் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவிற்குதான் மோடியின் ஆட்சி இருக்கும். அதோடு தமிழகமும் இன்னும் பல முன்னேற்றங்கள் கலந்து சிறப்பான மாநிலமாக திகழும் என்று கூறியுள்ளார் பரமானந்த பாபாஜி.